Welcome

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... உங்களை அன்புடன் வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறேன்... நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) கூறினார்கள்: இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை: மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான் அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழியல்லாஹுஅன்ஹு) (முஸ்லிம்) Contact : riyasdeen08@yahoo.com
நாரத்தங்காயை ல்லது பழத்தை ந்தவடிவத்திலாவது உணவில் சேர்த்து வர த்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (யிற்றுப் புண்), யிற்றுப் புழு இவைநீங்கும். சியை திகரிக்கும்.

நாரத்தை பழத்தின் மேல் தோலை தேன் ல்லது ர்க்கரைப் பாகில் ஊறவைத்து ன்கு றியபின்சீதக் ழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க ல்லபலன் தரும்.

நாரத்தை பழத்தை சாறுபிழிந்து குடித்து வர உடல் வெப்பத்தை போக்கிகுளிர்ச்சி தரும். வாந்தியையும், தாகத்தையும் ணிக்கும்.

நாரத்தங்காய் இலைகைள நரம்புநீக்கி ல்லெண்ணெய்விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்துமிளகாய், ப்பு, புளி, பெருங்காயம், றிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன்பிசைந்து சாப்பிடலாம்.

ப்படி சாப்பிட்டு வரபித்தம் குறையும்.ர்ப்ப காலத்தில் ற்படும் நா சுவையின்மை, குமட்டல், வாந்திநிற்கும். யி‌‌ன்மை குறைந்து ன்கு சிக்கும்.

பொதுவாக உணவுடன் நார்த்தங்காய் ஊறுகாய் சேர்த்துக் கொண்டால் செரியாமைபிர‌‌ச்சினை வரவே வராது.

சாப்பிட்டதும் ப்பம் ந்து கொண்டிருந்தாலும், ‌‌ஜீரணமாக நெடுநேரம் ஆனாலும் நார்த்தங்காய் ஊறுகாயை சாப்பிட்டால் உடனடி பலன்கிட்டும்.

யிற்றில் வாயுப்பிரச்சினை ற்படும்நிலையில் ஒரு ஊறுகாய் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றுதி‌‌ண்ணால் வாயுக் கோளாறுவிரைவில்நீங்கும்.